மரபுக்கவிதையும்,புதுக்கவிதையும் Difference between Tamil Marabu kavithai and PUTHU kavithai மரபுக்கவிதை, புதுக்கவிதை: மரபுக்கவிதை: இலக்கண, இலக்கியங்களைப் பயின்று யாப்பு விதிகளையும், ஓசைநலங்களையும் உள்வாங்கி சீரும், தளையும் சிதயாமல் வரையறுத்த அமைப்பில் பா புனைவது மரபுக்கவிதை. புதுக்கவிதை: இலக்கணக் கட்டுக்குள் நில்லாது உணர்ச்சி வெளிப்பட பாடுவது புதுக்கவிதையாகும். கவிதை - படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது கவிதை இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம், இதன் மூலம் மற்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவது கவிதையின் பண்பாகும். மரபுக்கவிதை - புதுக்கவிதை, பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, பரி என பல பா வடிவங்களில் மரபுக்கவிதை புனைந்தனர். இவ்வாறு உள்ள வடிவங்கள் மாறிய பாக்கள் புதுக்கவிதைகளாகின்றன. புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி: வால்ட் விட்மனின் ' புல்லின் இதழ்கள் ' எனும் புதுக்கவி நூலினை அறிந்த பாரதி தானும் தமிழில் புத்துக்கவி புணய எண்ணி ' காட்சிகள் ' எனும் தலைப்பில் புதுக்கவிதை படைத்தார். இந்த புதுக்கவிதைக்கு பா...
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை பற்றிய தகவல்கள் தேர்வுமுறைகள் : கூட்டுறவு மேலாண்மை கூட்டுறவு கடன் மற்றும் வங்கி கூட்டுறவு கணக்கியல் மேலாண்மை மற்றும் தகவல் அமைப்புகள் / கணினி அடிப்படைகள் பொது ஆய்வுகள் தமிழ் மொழி வினாக்கள் : 200 வினாக்கள் தேர்வு காலம் : 1 மணி 30 நிமிடங்கள் (180 நிமிடங்கள் ) தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு நேர்காணல் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம்: கூட்டுறவு மேலாண்மை: இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்திய பின்னர் கூட்டுறவு கூட்டுறவு இயக்கத்தின் பரிணாமம் வெளிநாட்டில் கூட்டுறவு இயக்கம் கூட்டுறவு மேலாண்மை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கூட்டுறவு இயக்க முன்னோடிகள் கூட்டுறவு நிர்வாகம் மற்றும் சட்டம் கூட்டுறவு கடன் மற்றும் வங்கி மத்திய கூட்டுறவு வங்கிகள் (டி. சி. சி. பி வங்கிகள்) அமைப்பு மாநில கூட்டுறவு வங்கிகள் கடன் வகைப்பாடு கடன் கூட்டுறவு அமை...
நெகிழி பயன்பாடுகள் Plastic Uses of plastic அன்றாட வாழ்வில் நெகிழியினை தவிர்ப்பதற்கு மாணவர்களின் பங்கு Contribution of students towards avoiding plastic in our daily life நெகிழி பயன்படுத்துவதற்கான மேற்கோள்கள் Quotes for using plastic நெகிழி(பிளாஸ்டிக்) அன்றாட வாழ்வில் மிகுதியாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாறி இன்று மனிதகுலத்தின் மாபெரும் தீங்குகளை உருவாக்க கூடிய அளவு உருவாகி நிற்கிறது. இந்த நெகிழி நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பல்வேறு விதங்களிலும் வடிவங்களிலும் இன்றியமையாத ஒன்றாக வழக்கப்படுத்திக் கொண்டதின் விளைவு இன்று நெகிழி பொருட்களின் களிவுகளினால் இந்த புவியின் இயற்க்கை சூழ்நிலை முற்றிலும் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததே இந்த நெகிழி எனினும் இதனால் வரும் பேராபத்துக்களை கவனிப்பதற்கும், கவனம் கொள்வதற்கும் தவறியதின் விளைவு இன்று நாம் பேராபத்தின் விளிம்பில் நிற்கின்றோம்!!. நெகிழி - ...
சிறப்பு
பதிலளிநீக்கு